பாரிஸ், செப்டம்பர் 10, 2025: “Bloquons Tout” (எல்லாவற்றையும் தடை செய்) என்ற இயக்கத்தின் நாடு தழுவிய செயல் தினமான செப்டம்பர் 10, பிரான்ஸ் முழுவதும் கிட்டத்தட்ட 300 கைதுகளை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸ்...
பாரிஸ், செப்டம்பர் 10, 2025: பிரான்ஸ் அரசியல் களத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் François Bayrou, தேசிய சட்டமன்றத்தில் (National Assembly) நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து, செப்டம்பர் 9, 2025 அன்று...
பிரதமர் பிரான்சுவா பேய்ரூ, செப்டம்பர் 8, 2025 அன்று நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முந்தைய நாள்,கருத்து தெரிவிக்கையில் நாம் "எதிலும் உடன்படாத அரசியல் கட்சிகளுடன் ஒரு உள்நாட்டுப் போரில் உள்ளோம் "...
கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் நோய் விடுப்பு அதிகரித்துள்ளதால், பிரான்ஸ் அரசும் Sécurité Sociale (சமூக பாதுகாப்பு) அமைப்பும் புதிய விதிகளை செப்டம்பர் 1, 2025 முதல் அமல்படுத்தியுள்ளன. assurance maladie (நோய்க் காப்பீடு)...
பாரிஸ் மெட்ரோவின் பரபரப்பான Ligne 6-ல் புதன்கிழமை காலை ஏற்பட்ட "நபருடனான கடும் விபத்து" காரணமாக, போக்குவரத்து பல மணி நேரம் முடங்கியது. Place d'Italie மற்றும் Nation நிலையங்களுக்கு இடையேயான சேவை...
பிரான்சில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்களுக்கு ஓர் அதிர்ச்சிச் செய்தி! அரசின் புதிய சிக்கன நடவடிக்கையால், நீங்கள் நம்பியிருக்கும் CAF குடும்ப நல உதவித்தொகைகள் ஜனவரி 2026 முதல் குறைக்கப்படவோ அல்லது முற்றிலுமாக...
violence domestique (குடும்ப வன்முறை) சம்பவம் ஒன்றில், Val-d’Oise மாகாணத்தின் வில்லியர்ஸ்-லெ-பெல் நகரில் 23 வயது பெண் ஒருவர் தனது கணவரை attaque violente (வன்முறை தாக்குதல்) மூலம் கடுமையாக காயப்படுத்தினார்....