மனிதர்கள் இரு வகையான உணவுகளை உண்பார்கள்...உலகில் பெரும்பாலான மக்கள் 90% சைவ-அசைவ உணவுகளை உண்பவர்களாக இருக்கிறார்கள்.. வெறும் 10% அல்லது அதற்கும் குறைந்த மக்களே சைவ உணவுகளை உண்கிறார்கள்.இந்த இரு வகை உணவுகளுக்கும்...
ஒரு சமூகம்,சரி தனிநபர்கள் சரி இந்த இயற்கை சரி,சூரிய மண்டலம் சரி எல்லாமே இங்கு ஒரு ஒழுங்கில்தான் இயங்கிகொண்டுள்ளது.அந்த ஒழுங்குதான் ஒழுக்கம்.. நாம் ஒழுக்கமாக இயங்கி கொண்டிருக்கிறம் அல்லது இல்லை இத்த இரண்டில்...
யாழ் உட்பட வட கிழக்கு பிரதேசங்களில் அண்மைகாலமாக போதை பழக்கங்களும் அதனால் வரும் விளைவுகளும் சில பல மரணங்களும் ஏற்பட ஆரம்பித்திருக்கின்றன. கல்வியலாளர்கள்,சமூக ஆர்வலர்கள் இது குறித்த தமது அச்சத்தையும் உடனடி தீர்வுகளையும்...