HomeCity News

City News

spot_imgspot_img

Explore the Gems of Sri Lanka: 49 Enchanting Tourist Destinations

Sri Lanka, known as the "Pearl of the Indian Ocean," is a diverse and beautiful island nation with a rich cultural heritage and stunning...

10 Most Visited Places in Sri Lanka: Travel Package

1. Colombo: Colombo, the capital city of Sri Lanka, is a vibrant metropolis with a perfect blend of modernity and tradition. Visitors can explore...

Unveiling the Hidden Gems of Eastern Sri Lanka: Trinco, Batticaloa, and Ambarai

Welcome to the enchanting world of Eastern Sri Lanka! If you're a traveler seeking a unique and off-the-beaten-path adventure, look no further than Trinco,...

Discover the Hidden Gems of Northern Sri Lanka: Kilinochchi, Mullaitivu, Vavuniya, and Mannar

Welcome to the enchanting Northern region of Sri Lanka, a land of historical significance, natural beauty, and cultural diversity. Embark on an unforgettable journey...

Discovering the Enigmatic Charms of Jaffna 4D | 3N

Welcome to an extraordinary journey to Jaffna, the cultural and historical hub of Northern Sri Lanka. If you're seeking a destination that blends rich...

பிரான்ஸில் 5000€ கிளினீங் ஒப்பந்த வேலை! தமிழர்கள் முந்துங்கள்!

நீங்கள் கூட்டி+அள்ளிக்கொட்டி + கழுவித்துடைக்கும் வேலையில் கரைகண்டவரா... அப்படியானால் இங்கே வேலைக்கு விண்ணப்பியுங்கள்... இணைப்பை இங்கே +அழுத்தி உட்சென்றவுடன்.... "Agent de Propreté " என்ற பகுதியை அழுத்தி விண்ணப்பிக்கவும்⤵️ https://www.onetrecrute.com/accueil.aspx?LCID=1036 ℹ️🟡ஒப்பந்தத்தில்  இங்கே வேலைசெய்து ஒப்பந்தம்  முடிந்து வெளியேறும்போது 5000€ கொடுப்பார்களாம்... இங்கே அழுத்தவும் முகவரியைக்காண⤵️ https://www.onet.fr/agence/onet-proprete-et-services-paris-nord/ முகவரி ⤵️ https://www.onet.fr/agence/onet-proprete-et-services-paris-c/

போட்டு தள்ளினால் ஒரு மில்லியன் ஈரோ! பிரான்ஸில் விநோத பரிசு!

பிரான்ஸில் Nahel எனும் இளைஞன் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பிரளயத்தை தோற்றுவித்துள்ளநிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் அதிகாரிக்கு நன்கொடைகள் குவிந்த வண்ணம் உள்ளதாகதெரிவிக்கபப்டுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரிக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினருக்குநன்கொடைகள் சேகரிக்கப்பட்டு வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வரும் இந்த நன்கொடை சேகரிப்பில் இதுவரை €1,005,800 யூரோக்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் நிதி சேகரிப்புநடவடிக்கைக்கு கடும் கண்டனக்களை வெளியிட்டு வருகின்றனர்...ஒரு பகுதி மக்களை போட்டு தள்ளினால்பரிசு என்று இன்னொரு பகுதி மக்கள் அறிவிக்கிறார்கள் என்றால் எத்தகை நிலையில் மனிதாபிமானம்இருக்கின்றது..?  அதேவேளை இது மறைமுகமா காவல்துறையை இவ்வாறு குற்றம் செய்ய இன்னும் தூண்டும் செயற்பாடாக அமையும்...அதுவும் மில்லியன் கணக்காக லஞ்சம் போல் கொடுக்க அலையும் இவர்கள் சொல்ல வருவது இது எங்கள் நாடு இங்கு...

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Must read

spot_img